நெய்வேலி போராட்டத்தில் ஏராளமான மஜகவினர் கைது

image

அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இதில் மஜக சார்பில் 
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் ஏராளமான மஜக தொண்டர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.   

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு (கடலூர் வடக்கு)