வேதை மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

ஏப்.12, நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த மக்களுக்கு கபசுர குடிநீரை மஜகவினர் விநியோகம் செய்தனர். மேலும், தேவைபடும் நபர்களின் இல்லங்களுக்கும் கொண்டு […]

கோவை மாநகர கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த மஜகவினர்!!

பொதுமக்கள்_பாராட்டு!! கோவை:ஏப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை […]

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கொரோனோ வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். நாடும், மக்களும் இத்துயரத்திலிருந்து விரைந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான விருப்பமாகும். அரசியல், சாதி, மதம், […]

ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக உரியமுன் ஏற்பாடுகளில் மாநில அரசு கவனம் செலுத்தவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு […]

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ டீன் ஆகியோரைசந்தித்த மஜக மாநில துணைச் செயலாளர்..!

சிவகங்கை.ஏப்ரல்.10., சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா தொற்று இல்லை என்று ஆய்வு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரும் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உள்ளனர். […]