ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று நெல்லை மஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.!

நெல்லை.ஆக.18., ஸ்டெர்லைட் ஆலை குறித்தான இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை […]

மஜக தென்காசி மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்!!

தென்காசி:ஆக.17., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!!

ஆகஸ்ட்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒருநிகழ்வாக இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மஜக மாவட்டச் செயலாளர் முகமது […]

No Image

மக்கள் நல கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விருதுநகர் மஜகவினர்!!

ஆக.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மக்கள் நல கோரிக்கைகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது.. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காவிலும் […]

நீலகிரியில் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்த மஜகவினர்!!

நீலகிரி:ஆக17., இந்திய தேசத்தின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சிநீலகிரி கிழக்கு மாவட்டம் சார்பாக இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், அவர்கள் […]