குடியுரிமை கறுப்புசட்டங்களுக்கு எதிராக தொடர்கிறது அறப்போராட்டம்..! காவலர்வில்சனுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி உருக்கம்!

ஜனவரி-21, வேதாரண்யத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுந்து முழங்கினர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் திரண்டதால் முக்கிய வீதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து வேறு […]

கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரை..

ஜன.21, கூத்தாநல்லூரில் கூட்டமைப்பு சார்பில் இம்தாதுல் முஸ்லிமீன் சபை நடத்திய குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் […]

சிவகாசியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! மன்னைசெல்லச்சாமி பங்கேற்பு

விருதுநகர்.ஜன.20.., சிவகாசி வட்டார அனைத்து ஜமாத், கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சிவகாசி பாவடித்தோப்பு திடலில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (19-01-2020) நடைபெற்றது. […]

நாகூர் தர்கா அலங்கார வாசலில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக அடையாள தர்ணா! தைமிய்யாபங்கேற்பு!

ஜன.20, நாகூரில், அம்பேத்கார் மக்கள் புரட்சி மன்றம் ஒருங்கிணைத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தர்கா அலங்கார வாசலில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். […]

மஜக சார்பாக இளையான் குடியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் தலைவர்கள் எழுச்சிஉரை..!

சிவகங்கை.ஜனவரி.19., மத்திய அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை சுமார் ஏழு ஆண்டுகளுக்குள் தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தியும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய முத்தலாக் சட்டம், பாபர் […]