தமிழகம்
வேலூர் மாநகராட்சி பொறியாளரிடம் மஜகவினர் மனு..!
வேலூர்.அக்.21.,வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 53-வது வார்டு R.N.பாளையம், ஜானீபூந்தோட்டம், சின்னையா லேவுட், புதுதெரு, ஜன்டாதெரு ஆகிய பகுதிகளில் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள், சீரமைத்து தரவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் […]