பொள்ளாச்சி நகராட்சியின் மெத்தன போக்கால் ஏற்பட்ட உயிர்ப் பலி! இறந்தவருக்கு நீதி கேட்டு களத்தில் மஜகவினர்!!
பொள்ளாச்சி: செப்.07. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மற்றும் சாலை பணிகள், நடைபெற்று வருகிறது. அரைகுறை பணிகளாலும், நகராட்சியின் மெத்தன போக்காலும், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவருக்கு நீதி […]