பொள்ளாச்சி நகராட்சியின் மெத்தன போக்கால் ஏற்பட்ட உயிர்ப் பலி! இறந்தவருக்கு நீதி கேட்டு களத்தில் மஜகவினர்!!

பொள்ளாச்சி: செப்.07. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மற்றும் சாலை பணிகள், நடைபெற்று வருகிறது. அரைகுறை பணிகளாலும், நகராட்சியின் மெத்தன போக்காலும், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவருக்கு நீதி […]

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கொரோனா நெருக்கடியில் பெரும் பாதிப்புகளை சந்தித்தவர்களில் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அடங்குவர். உரிமையாளர்களின் வருவாய் இழப்பு ஒருபுறமெனில், இதை சார்ந்த தொழிலாளர்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. ஒரு பேருந்தில் இரண்டு ஓட்டுனர்கள், இரண்டு […]

மஜக தூத்துக்குடி வடக்கு மானங்காத்தான் புதிய கிளை உதயம்.!

செப்டம்பர்.07., தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது, நேற்று (07-09-2020) மஜக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் தாரிக் தலைமையில், கிளையை […]

மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!

செப்டம்பர்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் மாதம் கன்னியாகுமரி தொகுதியில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், […]

சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!

செப்.06, சிதம்பரம் பூதகேணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் புதுபிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டு […]