தைக்கால் வெள்ள சேதம்! முதல்வரிடம் மஜக கோரிக்கை மனு!

டிச.10, மழை வெள்ள சேதங்களை பார்வையிட நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக முதல்வரிடம் மஜக மாவட்ட செயலாளர் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கோரிக்கை மனுக்களை நேரில் கையளித்தனர். கடந்த தினங்களில் கொள்ளிடம் […]

முத்துப்பேட்டையில் பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைவு!

டிச.10, இன்று முத்துப்பேட்டையில் புதிதாக பலர் தங்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இங்கு தற்போது மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் […]

மஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு.!

சென்னை.டிச.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் 08-12-2020 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தின் கட்சி […]

நாகை நாகூர் கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும்! மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும்! முதல்வரிடம் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை!

டிச-09, நிவர் மற்றும் புரவி புயல் மற்றும் மழை காரணமாக பாதித்த பகுதிகளை பார்வையிட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் இன்று நாகை தொகுதிக்கு வருகை தந்தார். நாகூர் தர்ஹா குளத்தின் கிழக்கு […]

கோவையில் கொட்டும் மழையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜகவினர்! காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு!! துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர் உள்பட திரளான மஜகவினர் கைது!!

டிச.08, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து கோவை இரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடந்த […]