தேனியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்.! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி […]

கோவை உக்கடத்தில் மஜகவினர் போராட்டம்! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்!

ஒன்றிய அரசு கொடு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்.27, இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் […]

கன்னியாகுமரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் […]

முத்துப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்ததை ஆதரித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் அணைத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் […]

பல்லாவரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி […]