ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 10 பேருந்துகள் உட்பட 30 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!

சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் […]

ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..!! மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 7 பேருந்துகள் உட்பட 20 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!

சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் […]

ஜனவரி-08 கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மேதா பட்கருக்கு நேரில் அழைப்பு விடுத்து பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!

சென்னை.டிச.13., பிரபல சமூக செயற்பாட்டாளரும், நாடறிந்த போராட்ட வாதியுமான திருமதி. மேதா பட்கர் அவர்கள் இன்று சென்னை வருகை தந்தார். இன்று அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் […]

ஜனவரி-08 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08ஆம் தேதி அன்று சாதி,மத, வழக்கு, பேதமின்றி 10.ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் […]

நலம் பெற்று வரும் சீனி பாய்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் சந்திப்பு.!

சென்னை.டிசம்பர்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் சீனி முகம்மது அவர்கள் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் ஒய்வில் உள்ளார். கட்சியினர் அடிக்கடி சென்று அவரை சந்தித்து வருகின்றனர். இன்று […]