ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 10 பேருந்துகள் உட்பட 30 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!
சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் […]