கோவையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்ற மஜகவின் சஹர் விருந்து நிகழ்ச்சி… களத்தில் இறங்கிய இளைஞர் பட்டாளம்…

ஏப்:24., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதி மற்றும் செல்வபுரம் வடக்கு கிளை இணைந்து மாபெரும் சஹர் விருந்து நிகழ்ச்சி பகுதி பொருப்பாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுமார் […]

பொதக்குடி இஃப்தார் நிகழ்ச்சி.. இலங்கை மக்கள் வட இந்தியர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஏப்.24., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) செல்வாக்கு மிக்க களங்களில் ஒன்றாகும். நேற்று ஜமாத்தினர் சார்பில் இஃப்தார் ஒன்று கூடலை முன்னிட்டு , சமூக நல்லிணக்க நிகழ்ச்சி பிரம்மாண்ட […]

நேருவின் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துங்கள்… நாகை அரசு நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஏப்ரல்.23., தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் சமூக நீதி, பொருளாதார சமத்துவம், வளர்ச்சி, இணக்கம் ஆகிய சிந்தனைகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிறைவாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கு […]

அமைதியை பராமரிக்க வேண்டும்! திருப்பூண்டியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

ஏப்ரல் 23, நாகை மாவட்டம் திருப்பூண்டியில் A.K ரெஸ்ட்டாரண்ட் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, சில சமூக விரோதிகள் பணம் கொடுக்காமல் கடையை சேதப்படுத்தி, உரிமையாளர் அன்சாரி என்பவரையும் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது […]

கோவையில் எழுச்சியுடன் நடைப்பெற்ற மஜகவின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…

ஏப்:22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் (அன்பால் இணைவோம்) இஃப்தார் நோன்பு துறப்பு நிழ்ச்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, […]