அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்! சுதந்திர தினத்தன்றும் இடைவிட சேவையில் மஜகவினர்.!

வேலூர்.ஆகஸ்டு.15., நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கேரளா மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு (6 யூனிட்) கேரளா மாநிலம் கேலிகட் மாவட்ட சேர்ந்த 20 வயது […]

74வது சுதந்திர தினம்! மஜக சார்பாக தோப்புத்துறையில் தேசியகொடியேற்றி கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.!

ஆகஸ்ட்-15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மனிதநேய […]

74வது சுதந்திர தினம்.! மஜக மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தேசிய கொடியேற்றினார்.!

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். […]

74வது சுதந்திர தினம்! நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.!

நாகை.ஆகஸ்ட்-15., 74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளரும், MLA அவர்களின் தனிச் செயலாளருமான நாகை […]

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி!

நம் இந்திய திருநாடு 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பியர்களிடமிருந்து விடுதலை பெற ஆயுதப் புரட்சிகளும், மக்கள் கிளர்ச்சிகளும், அஹிம்சை வழி போராட்டங்களும் நமது மண்ணில் நடைப்பெற்றன . உயிரிழப்புகள், […]