திருப்பத்தூரில் மஜக சார்பில் 3வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு…

image

image

செப்.16. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மஜக சார்பில் அர்ப்பணிக்கப்பட்டது..
பிரபல மனிதவள ஆலோசகரும், யாவரும் கேளீர் அறக்கட்டளையின் ஆலோசகருமான பொன்.முகைதீன் பிச்சை அவர்களின் முன் முயற்சியில் இந்த ஆம்புலன்ஸ் மஜக வுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA , தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், துணைப்பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் அறக்கட்டளையின் செயலாளர்  N.ராமேஸ்வரன், பெரிய பள்ளி ஜமாத் செயலாளர் அப்துல் காதர்,டவுன் ஹாஜி முகம்மது பாருக் ஆலிம், மஜக மாவட்ட செயலாளர் S.அப்துல் மஜிது , நகர செயலாளர் செய்யது முஹமது மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

மஜக ஊடகப் பிரிவு (சிவகங்கை மாவட்டம்)