பள்ளிவாசல் மற்றும் இமாம் மீது தாக்குதல் சம்பவம் மஜக மாநில துணை செயலாளர் புதுச்சேரி முதல்வரிடம் நேரில் கோரிக்கை…

image

ஆக.16., பாண்டிச்சேரியில் உருளையான் பேட்டை அருகில் உள்ள பள்ளிவாசலை தாக்கியும் அங்கு  இமாம்  நூருல் அமீன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபடவேண்டும் என்று  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வழியுறுத்தினோம். அதை கவனமாக கேட்டு நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பதாகவும் ஊறுதியளித்தார் மஜகமாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மற்றும் புதுவை மாநில நிர்வாகிகள் பாண்டிச்சேரி முதல்வர் திரு நாராயனசாமி அவர்களை சந்தித்தார்கள்.

தாக்குதலில இடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் புதுவையின் அமைதிக்கும் இறையான்மைக்கும் பங்கம் விளைவிப்போர் மீது கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாநில துணை செயலாளரிடம் உறுதியளித்தார்.

உடன் மஜக பாண்டிச்சேரி நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு புதுவை