சுதந்திர தினத்தன்று கவர்னர் ரோசையா கொடுத்த தேநீர் விருந்தில் மஜக நிர்வாகிகள்…

image

இந்தியாவின் 70 வது சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் ரோசய்யா அளித்த தேனீர் விருந்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்களும் கலந்துக் கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு