சுதந்திர தினத்தை முன்னிட்டு நெய்வேலி நகரம் மாணவர் இந்தியா சார்பாக மனநலம் பாதிப்பு அடைந்த குழந்தைகள் பள்ளி, முதியோர் இல்லத்திர்க்கும் உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்வு…

image

ஆக.15., கடலூர்மாவட்டம் வடக்கு நெய்வேலி நகரம்
70ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர் இந்திய மற்றும் இ.அணி சார்பாக இன்று மதியம் மனநலம்  பாதிப்பு அடைந்த குழந்தைகள் பள்ளிக்கு மற்றும் முதியோர்  இல்லத்திர்க்கும் உணவு பொருள்கள் வழங்ககும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கினைபாளர் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் P.ஷாஜகான், M.R.அன்வர்தின்  நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். நிகழ்ச்சியின் முன்னிலையாக. நகர செயலாளர் O.A.K.நூர் முஹம்மது ஒன்றிய செயலாளர்  ராஜா மூஹம்மது நகர து.செயலாளர் P.S.ரஹ்மான் அலி,ஆதம் செட்  மற்றும் இ.அணி நிர்வாகிகள் ஆசார்,சதிஷ்,சதாம் மாணவர் இந்தியா காதர் மொய்தின் மற்றும் நெய்வேலி அரிமா பவர் சிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு