குவைத் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய சுதந்திர இந்தியா கருத்தரங்கம்…

image

ஆக.13.,குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* 12/08 2016 (வெள்ளி) அன்று முர்காப் அலி டவரில் *வள்ளல் ஹபீப் முஹம்மது அரங்கத்தில்* சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை *மண்டல செயலாளர் முத்துகாபட்டி ஹாஜாமைதீன்* அவர்கள் தலைமை ஏற்க்க *மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ்* அவர்கள் தொகுத்து வழங்கினார், ஆரம்பமாக *புத்தாநத்தம் கான் இக்பால் ஃபாஜில் மன்பயி* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க *மண்டல து. செயளாலர் சகோ. அதிரை பைசல் அஹமது* அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்

முன்னிலையாளர்களாக *சகோ. Dr. S.M. ஹைதர் அலி அவர்கள் (TVS HYDER GROUP),*  சகோ. *M.சாதிக்* அவர்கள் (லிட்டில் இந்தியா புரோமோட்டர்ஸ்), *சகோ. A.J. மத்தினுல்லாஹ்* அவர்கள் (ARIYAFAL-KHALEEJ GROUPS), *சகோ. M.Y.முகம்மது கவுஸ்* அவர்கள் (வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்), *சகோ. M.சாஹின் ஷா* அவர்கள் (NQG சமூக ஆர்வலர்), *சகோ. S. சாதிக்* அவர்கள் (அல் அவ்தா தச்சுப்பட்டறை), *சகோ. H.முஷாவுதீன் (மண்டல ஆலோசகர் மஜக)* ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கழக பேச்சாளர்கள் உரையாற்றினர் இதை தொடர்ந்து குவைத்தில் இயங்ககூடிய பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வில் சுதந்திரம் பெறுவதற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணிகள், இன்றைய இந்தியாவின் நிலை பற்றியும் மிக அழகான முறையில் எடுத்துரைக்கப்பட்டது.

இறுதியாக *நெல்லை.வாஹித்* அவர்கள் நன்றியுரையாற்ற துஆவுடன் நிறைவுற்றது.

தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை,
(மனிதநேய ஜனநாயக கட்சி,)
குவைத் மண்டலம்.