நாகை ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

நாகை மீனவர் பஞ்சாயத்து சார்பில் மஜகவுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதில் மத்திய அரசுடன் சமீபத்தில் பேசியிருப்பதாகவும் , அவர்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பதாகவும் , எனவே தற்காலிகமாக ரயில் மறியலை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள் . அவர்களின் வேண்டுகோளை ஏற்று 12 – 07 – 2016  அன்று மதியம் நடைபெறவிருந்த மஜகவின் ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது .

இவண்

செ.செய்யது ரியாசுதீன்
மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
நாகை தெற்கு மாவட்டம்