You are here

தாய் வீடு திரும்பல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மஜகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்….

மே ;03

மனிதநேய ஜனநாயக கட்சியில் மீண்டும் தங்களை
S.A.ஹயாத்துத்தீன், S.M.காஜா நிஜாமூத்தின், A.சேக்முஹம்மது, L.சரவணன், S.சுந்தர்
உள்ளிட்ட சகோதரர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் தலைமையில் கட்சிப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இடையில் ஒரு சில இடங்களில் விலகியிருந்த மனித நேய சொந்தங்கள் ஏப்ரல் முதல் மஜகவின் எழுச்சியில் உந்தப்பட்டு மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
04.05.2024.

Top