ராணிப்பேட்டை மஜகவில் தொடரும் எழுச்சிமிகு இணைவுகள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மே 02.,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் செயலாளர் அப்ரார் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட செயலாளர் எஜாஸ் அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.

புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ராணிப்பேட்டை_மாவட்டம்
02.05.2024.