ஏனங்குடியில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறப்பு….

ஏப்ரல்.22.,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

மஜக நாகை மாவட்டம், ஏனங்குடி கிளையின் சார்பில் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் ஏற்பாட்டில் இன்று ஆலமரத்தடி கடைத்தெருவில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.

பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் இப்பணியை தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை தினமும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் நிசாத்,மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் பகுருதீன்,MJVS மாவட்ட செயலாளர் முத்து முகம்மது,மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் உமர் முக்தார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக்,இளைஞரணி ஒன்றிய செயலாளர் பதுருதீன்,MJTS ஓன்றிய துணை செயலாளர் அக்ரம்,ஏனங்குடி கிளை நிர்வாகிகள் அர்சத்,நஸீம், அப்ஜல்,பாசித் மற்றும் நபில்,அபு சாஹித்,ஜாபீர்,பஃர்ஹான்,அனஸ்,சுஹைல்,அஸ்லம்,அனஸ், ஜாஃபர்,துஹ்பைல்,அர்சத், பர்ஹான்,யூசுப்,நிசார்,அப்சல்,தகசின் ,ஃபவாஸ் என திரளான மஜக வினர் கலந்து கொண்டு வினியோகித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
22.04.2024.