இலங்கையின் புகழ் பெற்ற அறிஞர் மௌலவி A.L.M. இப்ராகிம் கஃபூரி இன்று மரணமடைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்..

கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதோடு, இலங்கை ஜாமியா நளிமியாஹ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டததை வரைந்தவர்.

அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.