புருணேயில் …. MKP புதிய நிர்வாகிகள் தேர்வு

மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) புருணே மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் அங்கு கூடிய ஆலோசனை கூட்டத்தில் தேர்வாகியுள்ளனர்.

மண்டலச் செயலாளராக,

அ. மிஸ்பாஹூத்தீன் @ சுதீன்

மண்டல அவைத்தலைவராக

S.முஹம்மது தாஹா

மண்டல பொருளாளராக,

லி. முகம்மது ஹாஜிதீன்

மண்டல துணைச் செயலாளர்களாக,

1) M.யாக்கூப் ஹுசைன்

2) H.அசன் குத்தூஸ்

மண்டல ஆலோசகராக,

A.ஜமால் முகமது

ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் மே மாதத்தில இரத்ததான முகாம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் புருணே – திருச்சி இடையே நேரடி விமான சேவையை வலியுறுத்தியுறுத்தி புருணே வாழ் தமிழக மக்களிடம் கையெழுத்து பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.