10 ஆயிரம் ட்ராக்டர்களுடன் டெல்லிக்கு புறப்பட்ட விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் கண்டணத்திற்குரியது. ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ப அரியானா பாஜக அரசும் வரம்பு மீறியுள்ளது. விவசாயிகளின் பக்கமே நாடு உள்ளது என்பதை ஒன்றியம் உணர வேண்டும்.