சிறந்த சமூக சேவைக்கான விருது! கத்தார் MKP க்கு வழங்கப்பட்டது!

தோஹா:25.,

கத்தாரில் திரைகடல் கடந்து சாதித்த தமிழர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாக #தமிழ்_மகன்_அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று மாலை தோஹாவில் அமைந்துள்ள அல்-அரபி உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் கத்தார் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விருதினை மண்டல செயளாலர் ஆயங்குடி முஹம்மது யாசின் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கத்தார் மண்டல தலைமையக பொறுப்பாளர் கீழக்கரை முஹம்மது ஹுசைன், ஓமன் மண்டல தலைமையக பொறுப்பாளர் உத்தமபாளையம் முஹம்மது உவைஸ், மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள் மஞ்கக்கொல்லை முஹம்மது ஃபர்மானுல்லாஹ், திருச்சி நஜீர் பாட்ஷா, சிதம்பரம் நூர் முஹம்மது, IT WING செயலாளர் கருப்பூர் உபைஸ் ,IT WING துணைச் செயலாளர் திருச்சி ஹுசைன் மற்றும் சனயா மாநகர செயளாலர் கடலங்குடி முஹம்மது ஹர்ஃபின், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
24/06/2022