
சேலம்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சேலம் மாநகராட்சியின் 31-வது வார்டிற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் அ.அஸ்லம் கான் BA அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (04.02.2022) தனது வேட்புமனுவை மாவட்ட பொறுப்புக்குழு தலைவா் சாதிக்பாஷா அவர்கள் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சனாவுல்லா, நியாஸ்தீன், அக்மல் உசேன் மற்றும் சதாம் உசேன் ஆகியோா் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
04.02.2022