
தூத்துக்குடி.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியின் 15-வது வார்டில் திருமதி.சிவசக்தி அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இந்நிக்கழ்விலௌ மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், பொருளாளர் ராசுக்குட்டி, துணைச் செயலாளர் மீராசாஹிப், ITWING துணைச் செயலாளர் முஜிபுர் ரகுமான், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட மஜகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
04.02.2022