You are here

தூத்துக்குடி மாநகராட்சியின் 52வது வார்டு…மஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்..!!

தூத்துக்குடி.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியின் 52-வது வார்டில் ஜெயகாந்தி அவர்கள் போட்டியிடுகின்றார்.

இன்று அவர் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம
04.02.2022

Top