
தூத்துக்குடி.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியின் 52-வது வார்டில் ஜெயகாந்தி அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம
04.02.2022