விருதுநகர்.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ராஜபாளையம் நகராட்சியின் 11-வது வார்டில் எம்.பல்கீஸ் பானு போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் கண்மனி காதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் மஜீத், MJTS செயலாளர் நூர் முகம்மது, ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம
03.02.2022