
வேலூர்.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் மாநகராட்சியின் 41-வது வார்டில் E.தஸ்லின் ஏஜாஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், மற்றும் நிர்வாகி கஸ்பா ஏஜாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம
03.02.2022