You are here

தென்காசி மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கொடி கொடியேற்றினார்.!

ஜனவரி.22.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், தென்காசி மாவட்டத்தில் வாவா நகரம், அச்சம்புதூர் பேரூர் கிளை சார்பாக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்கள்.

இதில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் ஆதம்பின் ஹனிபா ,மாவட்ட துணை செயலாளர் வாவை இனையத்துல்லா, தொழிற்சங்கத் மாவட்டத்தலைவர் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மாஷா மஜித் , தென்காசி நகர செயலாளர் சிலம்பாட்டம் சாகுல், நகர மாணவர் இந்தியா முகமது கனி, அச்சன்புதூர் செயலாளர் முகம்மது நாசர், அச்சன்புதூர் பேரூர் கழக துணைச் செயலாளர் ஷேக் முகமது உசேன், இளைஞர் அணி செயலாளர் இப்ராஹிம், யூசுப் ,வடகரை பேரூர் கழக செயலாளர் செய்யது அலி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் முகம்மது ஷபிக், மற்றும் நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_it_WING
#தென்காசி_மாவட்டம்
20.01.2021

Top