மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!


ஜன.22.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று 30ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள காந்தி படுகொலை கருத்தரங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டியலை வெளியிட்டார்.

பின்பு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர்.

மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன்,
மாவட்டபொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
21.01.2021