திராவிட இயக்க ஆய்வாளர் தொ பரமசிவன் மரணம்.!மஜக இணைப் பொதுச்செயலாளர் JSR நேரில் ஆறுதல்!

நெல்லை.டிச 25.,

தமிழகத்தின் முதுபெரும் திராவிட பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவரது இல்லத்திற்கு இன்று மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S .ரிபாயி அவர்கள் நேரில் சென்றார். அவரது மகன் தொ.ப.மணி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, பாளை பகுதி செயலாளர் சேக் அப்துல்காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
25-12-2020