கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை நல்லடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மஜக!


செப்.19,
விழுப்புரம், எடப்பாளையத்தை சேர்ந்த கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று மஜகவினரால் மருத்துவமனையிலிருந்து பெற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர ஊர்தி மூலம் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவச் சேவை அணி செயலாளர் ஜாவித் தலைமையிலான மஜக குழுவினர் பாதுகாப்பு வழிகாட்டல் நெறிமுறைகளை பேணி உடலை நல்லடக்கம் செய்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்.