தென்காசியில் மாவ‌ட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த மஜகவினர்!

தென்காசி செப் 08.,

மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கவும் மற்றும் வடகரை பேரூர் கிளையின் அரசு மருத்துவமனைக்கு இயற்கை சுவாச கருவிகள் வழங்கிடவும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவ‌ட்ட செயலாளர் M. பீர் மைதீன் அவர்களின் தலைமையில் தென்காசி மாவ‌ட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்காசி மாவ‌ட்ட பொருளாளர் M. S. S. முகம்மது இப்ராஹிம், மாவ‌ட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை இனாயத்துல்லா மாவ‌ட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவ‌ட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் M. முகம்மது பஷீர், நகர செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
07.09.2020