மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த புறாகிராமம் இளைஞர்கள்!

செப்.05,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட புறாகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் முன்னிலையில் தங்களை தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் @ செய்யது அஹமது, திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் சதாம், புறாகிராமம்- கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர், திட்டச்சேரி நிர்வாகிகள் அய்யூப், சேக், சுல்தான், பைசல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.