You are here

மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த புறாகிராமம் இளைஞர்கள்!

செப்.05,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட புறாகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் முன்னிலையில் தங்களை தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் @ செய்யது அஹமது, திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் சதாம், புறாகிராமம்- கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர், திட்டச்சேரி நிர்வாகிகள் அய்யூப், சேக், சுல்தான், பைசல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Top