74வது சுதந்திர தினம்! மஜக திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் தேசிய கொடியேற்றி முககவசம் வழங்கப்பட்டது.!


மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்டம் பொத்தக்குடியில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஜமாத் தலைவர்
S.A.மஹதும் மைதீன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் மேலும் பொதுமக்களுக்கு முககவசத்தை குவைத் மண்டல பொருளாளர் S.I.சதக்கத்துல்லா விநியோத்தார்கள்.

மேலும் கிளைச்செயலாளர் P.M.A நத்தர் கனி, கிளை பொருளாளர் A.ஜலாலுதீன், S.முஹம்மது உசேன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_அதொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
15-08-2020

Top