74 வது சுதந்திர தினம்.! மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா!!


ஈரோடு:ஆக.15.,

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரத்தின் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அந்தியூர் சத்தி கோபி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர் ஷபிக் ஆலம் ஹஜ்ரத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆசிப், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
15.08.2020

Top