மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!!


மேட்டுப்பாளையம்:ஜுலை.29.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ரசீது அகமது, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் VMTஜாபர், மாவட்ட துணை செயலாளர்கள் சுல்தான், யாசர் அரபாத், SN.சேட், AKT.காஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி மாநில துணை செயலாளர்
R. முஹம்மது அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், மாவட்ட பொருளாளர்
A. ஷேக் மைதீன், சதாம் உசேன், யாசின், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் மன்சூர், IKP மாவட்ட செயலாளர் சாகுல், அமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஷபிக் அகமது, முஹம்மது நிவாஸ், மற்றும் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 700 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மேட்டுப்பாளையம்_நகரம்
#கோவை_வடக்கு_மாவட்டம்,
29.07.2020