கொரோனா தொற்றால் உயிரிழந்த உடல் நல்லடக்கம்! காயல் மஜகவின் மானுட சேவை!

காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கிணங்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மஜக வின் மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது தலைமையில் உடலைப் பெற்று குடும்பத்தினருடன் இணைந்து மஜகவினர் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பேணி உடலை நல்லடக்கம் செய்தனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#காயல்பட்டினம்_நகரம்.
15/07/2020