தெற்கு ரயில்வே துறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே தேர்வு! மஜக சார்பில் மறு தேர்வை நடத்திட மஜக சார்பில் வேண்டுகோள்!

தெற்கு ரயில்வே துறையில் 96 பணியிடங்களுக்கு Online முறையில் நடந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

எனவே இந்த தேர்வை ரத்து செய்து விட்டு, விடை எழுதும் முறையில் மறு தேர்வை நடத்திட மஜக சார்பில் வேண்டுகிறோம்.