பதாகை ஏந்துவோம்…

தோழமைகளுடன் இணைந்து (31-05-2020) காலை 11 மணி முதல் 12 மணி வரைக்குள், சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி மஜக-வினர் 5 நிமிடங்கள் பதாகை ஏந்தி அதை சமூக இணைய தளங்களில் பதிவிடுவார்கள்.

இவண்;
மஜக தலைமையகம்