இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை

தஞ்சாவூர்., ஜன. 29

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி பாபநாசம் வட்டார அனைத்து இஸ்லாமிய மஹல்லா ஜமாஅத் & இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகள் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், மேலவீதி, அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 27.01.2020 அன்று நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாநில வர்த்தக அணிச் செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஏ.காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ.முஹம்மது மஃரூப், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் எல்.முஹம்மது இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அ.அஷ்ரப் அலி மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சாவூர்வடக்குமாவட்டம்
27-01-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.