தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நாகை MLA ஆறுதல்…

image

நாகை தாமரைகுளம் மேல் கரையில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன.

திருமணத்திர்காக வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தன.

நாகை சட்டமன்ற உறுப்பினர்
M.தமிமுன் அன்சாரி அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர்
அலுவலகம்.