ஈரோடு, திருப்பூர், கோவை, மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதையும், இன்னொரு நொய்யல் ஆறாக பவானி ஆறு மாறுவதை தடுத்திட வலியுறுத்தியும் P.L.சுந்தரம் Ex MLA தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் S.A.சையத் அகமது பாரூக் அவர்கள் கலந்து கொண்டு ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்டன உரையாற்றினார். இதில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Month:
மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று (02.06.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக உள் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினார். அவருடன் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும், பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹனீப், A.S.ஜாபர் சாதிக், KTUகாஜா, அன்வர்பாஷா, ஆயில் ஹக்கீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அ.பாஜில் ரஹ்மான், திலீப், MJTS தொழிற்சங்க செயலாளர் ஜாகிர், பொருளாளர் அன்சர், துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட இளைஞரனி செயலாளர் MMR.முஜீப், துணை செயலாளர் இம்ரான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பயாஸ், பொருளாளர் அப்துல்சலீம், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் சந்திப்பு…
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மருத்துவர் அருண் தம்புராஜ் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பின் போது பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள்" நூலை அளித்தனர். இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் எஸ்.மன்சூர், மாவட்ட பொருளாளர் ஏ.ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஏ.கே.நூர்முகம்மது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.எஸ்.பாபர் ஒலி, கடலூர் நகர பொருளாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோர் பங்கேற்றனர்.
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகளாக, பொறுப்புக் குழு தலைவராக, A.முகமது இக்பால் சேட் த/பெ; Dr.c.அப்துல் லாதீப் 15 P.M.J.L, காம்ப்ளக்ஸ் நடுத்தெரு, சோழபுரம் அலைபேசி; 9344302443 பொறுப்புக் குழு உறுப்பினர்களாக, M.முகம்மது யாசீன் த/பெ; முத்தையன் No.80.K.M.S.நகர், மேலக்காவேரி கும்பகோணம் 612002 அலைபேசி; 9047670470 2) M.காதர் ஷெரிப் த/பெ; முஹமத் ஹனிப் 68/மாதுளம்பேட்டை கும்பகோணம் 612001 அலைபேசி; 9942047496 3) L.முஹம்மது இப்ராஹிம், த/பெ; P.A.லியாக்கத் அலி, 2A, மஜீத் நகர், சோழபுரம் - 612 503 அலைபேசி; 90030 68275 4) K.சாதிக் பாட்ஷா த/பெ; A.குப்பகனி 85.மெயின் ரோடு திருப்பனந்தாள் (Po) தஞ்சாவூர் (Tk) அலைபேசி; 9150187509 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.05.2023
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தர்மபுரி மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக, R.பாபு த/பெ; ரோஃபான் 153, முஸ்லிம் வீதி கிருஷ்ணாபுரம், தர்மபுரி அலைபேசி; 96553 43355 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 30.05.2023