நாகை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் MLA!

ஆக்.13., நாகையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து sos என்ற தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளை சிறப்பாக வளர்த்து வருகிறது. நாடெங்கிலும் கிளைகளை கொண்ட அந்நிறுவனத்தின் சார்பில் இன்று நாகப்பட்டினம்  EGS பிள்ளை பொறியியல் கல்லுரி வளாகத்தில் […]

No Image

புதிய தலைமுறை நிகழ்ச்சியில்…

புதிய தலைமுறை தொலைக்காட்சி 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அரசியல், கலை, இலக்கியம், சமூக சேவை, ஊடகம் என பல்வேறு துறைகளை […]

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக் குழு…

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 12-08-2016 பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  ஆணையூர் அக்பர் உசேன் தலைமை வகித்தார் .பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை. யாசர் அராபத்  வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை […]

தேசிய கல்விக் கொள்கை ஆபத்தானது! சட்டமன்றத்தில் எம்.தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ உரை

(கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையில் ஒரு முக்கிய பகுதி (9.8.2016) ) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே….. மாண்புமிகு தமிழக […]

சர்வதேச இளைஞர் தினம் : மஜக இளைஞர் அணி சார்பில் மரக்கன்று நடல், சைக்கிள் ஊர்வலம்

ஆக.12., இன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாஹிப் தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் #மஜக பொதுச்செயலாளர் […]