திரு.வி.கா நகரில் பொதுமக்களுக்கு குளிர்பானம் மோர் வழங்கிய மஜகவினர் மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…..

ஜூன்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வடசென்னை மேற்கு மாவட்ட மஜக சார்பில் திரு.வி.க நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் – மோர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட […]

காணொளியில் மஜக கூட்டம் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் UAPA சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானங்கள்…

ஜூன்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் காணொளி வழியாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் தலைமை நிர்வாகிகள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் […]

பலஸ்தீன மக்களுக்காக CPM நடத்தும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு..

ஜூன்.01., கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். தற்போது பலஸ்தீனர்கள் […]

MJTS நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நாகை மாவட்ட பொருளாளராக, I.கண்ணுவாப்பா 5/84, மந்தைகார தெரு பொரவச்சேரி நாகை மாவட்டம் அலைபேசி; 97517 58808 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு […]

நாகூரில் மஜகவில் தொடரும் இணைப்புகள் நாகை தொகுதியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மே.27, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்த்து திரளான இளைஞர்கள் மஜக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாகை தொகுதிக்குட்பட்ட நாகூரில் திரளான இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி […]