மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் […]

சிறைத்துறை அமைச்சருடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!

இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தார். சிறைக் கைதிகளின் மனித […]

மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்தீபன் அவர்கள் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA […]

நெய்வேலி போராட்டத்தில் ஏராளமான மஜகவினர் கைது

அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக சார்பில்  கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், […]