காயல்பட்டினம் இளைஞர் படுகொலை..! குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய மஜக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்…!!

தூத்துக்குடி.ஆக.27., நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னைச் செல்லும் எஸ்.ஆா்.எம். தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம்  அப்பாப்பள்ளித் தெருவைச் சேர்ந்த பத்ருத்தீன் அவர்களின்  மகன் மீராத்தம்பி என்பவர் பயணத்திருக்கிறார். அதே பேருந்தில் தூத்துக்குடி […]

பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை…) 26 ஆண்டுகாலமாக […]

புழல் சிறையிலிருந்து மஜக பொதுச்செயலாளருக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மடல்..!

சென்னை.ஆக.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மடல்.. பெரு மதிப்பிற்கும், மரியாதைக்குரிய தோழர். தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு.. […]

புருனேயில் மஜக தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புருனே. ஆக.22., தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான புருனே (தாருஸ்ஸலாம்) நாட்டுக்கு இன்று மதியம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வருகை தந்தனர். கோலாலம்பூர் […]

நூல் விமர்சனம்! “உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்”

ஐயா. பழ.நெடுமாறன் எழுதிய படிக்க வேண்டிய நூல்! “உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்” (மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதளப் பதிவு) நூல்கள் […]