சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்!

#நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்! #நாகூர்_தர்ஹா சொத்துக்களை கண்டறிய வேண்டும்! #சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்! (#மஜக_பொதுச்_செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற உரை- பகுதி 4) பேரவை தலைவர் அவர்களே … […]

திண்டுக்கல் மாவட்டம் பிலாத்தில் எழுச்சியாக நடைபெற்ற மஜக பொதுக்கூட்டம்…!

திண்டுக்கல்.ஜூலை.16: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு உட்பட்ட பிலாத் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (15/07/2017) பிலாத்து பகுதியில் […]

உத்தமபாளையம் ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்று உரை!

தேனி. ஜூலை.15., தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில், கடந்த ரமலானில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த பெண்கள் மீது காவி மதவெறியர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். இவ்விஷயத்தில் காவல்துறையினர் மீதும், காவி மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியத்தில் ஒரு […]

காமராஜர் என்றும் கருப்பு தங்கம்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு…) ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் […]

நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு தேவை! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர்  M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது…) பாகம்-1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். […]