காவிரிப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள்!

#காவிரிப்பகுதியை_வேளாண்_மண்டலமாக_அறிவிக்க_வேண்டும் ! #சிறுபான்மை_கல்லூரிகளின்_சிக்கல்களை_இலகுவாக்க_வேண்டும் ! #நல்ல_திரைப்படங்களை_அடையாளம்_கண்டு_அரசு_ஊக்குவிக்க_வேண்டும்! #ரோஹிங்கியா_மக்களை_பாதுகாக்க_வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள் ! (கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் நிறைவு […]

சீனியர் பத்திரிக்கையாளர் அசோசியேசன் சார்பில் நாகை MLA அவர்களுக்கு வாழ்த்து!

சென்னை.ஜூலை.26., தமிழ்நாடு சீனியர் பத்திரிக்கையாளர்கள் அசோசியேஷன் சார்பில் சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் சம்பந்தமாக குரல் கொடுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். […]

மமக முன்னாள் MLA அஸ்லம் பாஷாவை நலம் விசாரித்த மஜக தலைவர்கள்..

சென்னை.ஜூலை.26., சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் மமக மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்லம் பாஷா அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் […]

புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி உடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…

சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய  சிறையில் மனிதநேய […]

நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3.39இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…

நாகை.ஜூலை.23., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.3.39 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவாச்சேரி உராட்சிக்கு […]